நாம் தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்
1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது,
2)இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது
4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,
5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,
6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),
7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்
9)சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,
10)வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,
11)அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,
12)புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது,
13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
14)நன்கு பசியைத் தூண்டும்.
15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது
16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
17)வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது,
18)பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,
19)ஒற்றைத்தலைவலியை போக்குகிறது,
20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது
21)கருப்பையை வலுப்படுத்தும்.
22)சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது,
23)மூளையை பலம்பெறச் செய்கிறது
24)சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,
25)தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,
26)தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,
27)கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,
28)தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.
29)(சக்கரை) நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,
30)தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது,
2)இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது
4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,
5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,
6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),
7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்
9)சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,
10)வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,
11)அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,
12)புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது,
13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
14)நன்கு பசியைத் தூண்டும்.
15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது
16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
17)வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது,
18)பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,
19)ஒற்றைத்தலைவலியை போக்குகிறது,
20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது
21)கருப்பையை வலுப்படுத்தும்.
22)சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது,
23)மூளையை பலம்பெறச் செய்கிறது
24)சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,
25)தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,
26)தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,
27)கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,
28)தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.
29)(சக்கரை) நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,
30)தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
0 comments:
Post a Comment